சனி, 23 ஜூன், 2012


புதிய உலக ஒழுங்கை உருவாக்க அமெரிக்காவுக்கு போட்டியாக ஈரானுடன் கைகோர்த்துள்ள இலங்கை
பிறேசிலில் றியோ பிளஸ் 20 மாநாட்டின் போது தனியாகச் சந்தித்துப் பேசிய ஈரானிய ஜனாதிபதி மஹ்முட் அகமட்நியாட்டும், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், புதிய உலக ஒழுங்கு ஒன்று
முறிகண்டி காணிகள் மக்களுக்கு ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது: ஒட்டுசுட்டான் பிரதேச செயலர்
முல்லைத்தீவு மாவட்டம் திருமுறிகண்டிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் மீளவும் அவர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்றும் குறித்த காணிகளின்