வியாழன், 8 செப்டம்பர், 2011

சதாசிவம் சிவகுமார் (சுதன் )

சதாசிவம் சிவகுமார் (சுதன் )
----------------------------------------
புங்குடுதீவு 3ஆம்
வட்டாரத்தை சேர்ந்த   இவர் சுவிட்சர்லாந்துக்கு இடம்பெயர்ந்து இரு தசாப்தங்கள் கடந்து விட்டது.புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை மற்றும் மகா வித்யாலயா தில் கல்வி கற்ற இவர் சமூக தொண்டை சிரித்த முகத்தோடு ஏற்று செய்வது அலாதியானது.நீண்ட காலமாக தாயக விடுதலைக்காக சிறந்த செயற்பாடுகளில் தன்னை  நிரூபித்தவர்.ஐரோப்பாவின் இயந்திர வாழ்க்கைக்கு மத்தியிலும் தாயக நேசிப்பின் உச்சமாய் இவர் திகழ்கிறார் .ஆரம்பத்தில் இருந்தே புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினராக உள்ள இவர்
ஒன்றியத்தின் அனைத்து செயல் பாடுகளிலும் முன்னின்று செயல்பட்டவர் 

குகராசன்1


விசுவலிங்கம்  குகராசன் 
---------------------------------

சுவிட்சர்லாந்துக்கு  புலம்பெயர்ந்து சுமார்  வருடங்களாக வாழ்ந்து வரும் குகராசன் புங்குடுதீவு  12ஆம் வட்ட்ரதைப் பிறப்பிடமாக கொண்டவர் .கணேச மக வித்தியாலய பழைய மாணவரான குகன் முத்தமிழ் செல்வியை துணையாக்கி கொண்டு வாழ்ந்து வருகிறார் .தாயகத்தில் தல்லையப்பற்று முருகமூர்த்தி கோவிலின் தொண்டிலே தன்னை இள வயதில் ஈடுபடுத்திக் கொண்டவர்
சுவிசில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்ப ஸ்தாபகர்களில் ஒருவரான இவர் தொடர்ந்து மத்திய குழு உறுப்பினராக இருந்து சிறப்பாக சேவை செய்து  வருகிறார் .ஒன்றியத்தின் செயல்பாடுகளை கோவைப் படுத்தல் நிதியியல் கையாளல் ,ஒழுங்கு படுத்தல் என இவரது பணிகளை ஒன்றியம் உள்வாங்கி வளர்ச்சி கண்டுள்ளது உண்மைகணேச
  வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்திலும் தன்னுடைய சேவையை ஆற்றிய குகன் பின்வந்த காலங்களில் தாயக விடுதலைக்கும் பணியாற்ற ஆரம்பித்தார்.சுவிஸ் பேணில் உள்ள தாய்மொழி மற்றும் அழகியல் கல்வியை கற்பிக்கிற தமிழருக்கான  அமைப்புக்கு பொறுப்பாக இருந்து நீண்ட காலமாக காத்திரமான பங்களிப்பை செய்து வந்தார் .அதியுச்ச நிலையில் விடுதலைப் பணி செய்த குகன் புங்குடுதீவு ம்ணனுக்கு பெருமை சேர்த்துள்ளார் .கணேச
  வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்திலும் தன்னுடைய சேவையை ஆற்றிய குகன் பின்வந்த காலங்களில் தாயக விடுதலைக்கும் பணியாற்ற ஆரம்பித்தார்.அதியுச்ச நிலையில் விடுதலைப் பணி செய்த குகன் புங்குடுதீவு ம்ணனுக்கு பெருமை சேர்த்துள்ளார் .

நிமலன்1

அரியபுத்திரன்  நிமலன்
----------------------------------
புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த நிமலன் கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் ஸ்டான்லி கல்லூரியில் உயர் கல்வியையும் கற்றுத் தேறியவர் .சுமார் 25வருடங்களாக சுவிசில் வசித்து வரும் இவர்   தாயகத்தில் இவரது ஒன்று விட்ட சகோதரரான எஸ்.கே.மகேந்திரனின் பாசறையில் வளர்ந்து ஊரதீவு இளம்தமிழர் மன்றம் , சனசமூக நிலையம் என்பவற்றின் முக்கிய நிர்வாகப் பதவிகளில் இருந்து சமூக சேவை செய்துள்ளார்.சுவிட்சர்லாந்தில் ஆன்மீகப்பணி சமுக ப்பணி என்பவற்றில் ஈடுபாடு காடடும் நிமலன் புங்குடுதீவு மக்கள் விழிப்புணவு ஒன்றியத்தின் செயல்பாடுகளில் தன்னை ஒருங்கிணைத்து பணியாறுகிறார்.ஆரம்பத்தில் பிராந்திய பொறுப்பாளராக இருந்து வந்த நிமலன்  2009முதல் செயலாளராக திறம்பட திட்டமிட்டு ஒன்றியத்தை வளர்ச்சி பாதையில் இட்டு செல்கிறார்ஒன்றியம் அண்மையில் நடாத்திய ''வேரும் விழுதும் '' விழா இவரது செயல் பாட்டின் வேகத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.சிறந்த எழுச்சி முக்கு பேச்சாற்றல் கொண்ட நிமலன் ஆன்மீகப் பணியிலும் செவ்வனே தன்னை அர்ப்பணித்துள்ளார் .பேரன் சைவநெறிகூடத்தின் ஞான லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சைவ தொண்டில் முழுமூச்சாக ஈடுபட்டு வரும் நிமலன் திட்டமிட்டு செயல்பாடுகளை கொண்டு செல்வதில் வல்லவராக திகழ்கிறார் .இவரது துணைவியாரும் நல்ல சைவ சமய தொண்டர்கள் குடும்பத்தில் இருந்து வந்தமையினால் இவருக்கு ஈடுகொடுத்து ஆண்மீகப்பநியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது 

சின்னதுரை கருணாமூர்த்தி 1

சின்னதுரை கருணாமூர்த்தி 1
--------------------------------------
புங்குடுதீவு பத்தாம்
வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கருணாமூர்த்தி புங்குடுதீவுகணேச மக வித்தியாலயம் .புங்குடுதீவுமகாவித்தியாலயம் என்பவற்றில் கல்வி கற்று சுவிசர்லாந்துக்கு எண்பதுகளின் ஆரம்பத்தில் புலம் பெயர்ந்து வந்தார்.காலக்கிரமத்தில் மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த மஞ்சுளாவை கரம்பிடித்து இல்லறம் புரிகிறார்.கருணாமூர்த்தி ஆரம்பத்தில் புங்குடுதீவு கணேச
வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்தில் தன்னை இணைத்து கொண்டு தொண்டாற்றினார் . அதன்
நிர்வாகத்தில் பல பதவிகளை அலங்கரித்து திறம்பட இயக்கி வந்தவர் .
பின்னர் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினராக இணைந்து ஒன்றிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார் .நிர்வாகத்தின் செயல்பாடுகளை கொவைப்படுத்தி திட்டமிட்டு பணியாற்றியவர்.
பேரன் கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்திலும் தனது ஆன்மீகப் பணியை செவ்வனே ஆற்றி உள்ள கருணாமூர்த்தி சைவ சமய ஈடுபாடு மிகக்  கொண்டவர்.இந்த  ஆலயத்தின் நிர்வாக சபையில் இவர் பொருளாளராக இருந்து வலி நடத்திய களம் பொற்காலம் எனலாம்.நேர்மை தூய்மைக்கு இலக்கணமாக  இந்த காலத்தில் இவர் முன்னுதாரணமாக திகழ்ந்தார்  திருமுறைகளை பக்திபரவசமாக ஓதுவதில் வல்லவர்.தமிழ் மக்கள் சுவிசுக்கு புலம்பெயர்ந்த ஆரம்பத்தில் சைவ சமயக் கிரியைகளான மரணச சடங்கு அந்தியேட்டி மஞ்சள் நீராட்டு விழ திருமணம் என் அனைத்திலும் முன்னின்று சரியான முறைப்படி செய்து உதவி வந்தவர் எனலாம்  இவரது சகோதரியின் கணவரான தம்பியையா தேவதாஸ் சிரமப்பட்டு எழுதிய  ^புங்குடுதீவு-வாழ்வும் வளமும் ' என்ற நூலினை தானே பொறுப்பேற்று வெளியிட்டு வைத்ததோடு சுவிட்சர்லாந்தில் அந்த நூலின் வெளியீட்டையும் சிறப்பாகக நடத்தி வைத்த  பெருமைக்குரியவர் . அதன்
நிர்வாகத்தில் பல பதவிகளை அலங்கரித்து திறம்பட இயக்கி வந்தவர் .
பின்னர் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினராக இணைந்து ஒன்றிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார் .நிர்வாகத்தின் செயல்பாடுகளை கொவைப்படுத்தி திட்டமிட்டு பணியாற்றியவர்.
பேரன் கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்திலும் தனது ஆன்மீகப் பணியை செவ்வனே ஆற்றி உள்ள கருணாமூர்த்தி சைவ சமய ஈடுபாடு மிகக்  கொண்டவர்.இந்த  ஆலயத்தின் நிர்வாக சபையில் இவர் பொருளாளராக இருந்து வழி   நடத்திய காலம் பொற்காலம் எனலாம்.நேர்மை தூய்மைக்கு இலக்கணமாக  இந்த காலத்தில் இவர் முன்னுதாரணமாக திகழ்ந்தார்  திருமுறைகளை பக்திபரவசமாக ஓதுவதில் வல்லவர்.தமிழ் மக்கள் சுவிசுக்கு புலம்பெயர்ந்த ஆரம்பத்தில் சைவ சமயக் கிரியைகளான மரணச சடங்கு அந்தியேட்டி மஞ்சள் நீராட்டு விழ திருமணம் என் அனைத்திலும் முன்னின்று சரியான முறைப்படி செய்து உதவி வந்தவர் எனலாம்  இவரது சகோதரியின் கணவரான தம்பியையா தேவதாஸ் சிரமப்பட்டு எழுதிய  ^புங்குடுதீவு-வாழ்வும் வளமும் ' என்ற நூலினை தானே பொறுப்பேற்று வெளியிட்டு வைத்ததோடு சுவிட்சர்லாந்தில் அந்த நூலின் வெளியீட்டையும் சிறப்பாகக நடத்தி வைத்த  பெருமைக்குரியவர் .
1.செல்லத்தம்பி சிவகுமார் (செல்லா)
-------------------------------------------------
புங்குடுதீவு
ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிவகுமார் ஸ்ரீ கணேச மகா வித்தியாலய த்தில் கல்வி கற்றார்.சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக புலம்பெயர்ந்து தற்போது சுவிசில் வசித்து  வரும் சிவகுமார் தனது முறைப்பெண்ணான நகேஸ்வரியை மணந்துள்ளார்புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்பத்தில் இருந்தே மத்திய குழு உறுப்பினாராக இருந்து அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர்.ஒன்றியத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் பாரிய பணியை செய்து செவ்வனே முடித்து வைத்த பெருமைக்குரியவர் .ஒன்றியத்தின் நிதியியலை சிறப்பாக கையாண்டவர்.அத்தோடு சுவிசில்  நீண்ட காலமாக தாயக விடுதலை பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவை செய்து வருகிறார்.ஆரம்பத்தில் சுவிஸ் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க செயல்பாடுகளிலும் முழுமனதுடன் செயலாற்றியவர் சிவகுமார் .