வெள்ளி, 30 செப்டம்பர், 2011

சுந்தரேஸ்வரக் குருக்கள்

கனேசராசக்  குருக்கள்   சுந்தரேஸ்வரக் குருக்கள் 
-------------------------------------------------------------------
புங்குடுதீவு எட்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகக்  கொண்ட இந்த இந்து மதகுருவானவர் மடத்துவெளி கமலாம்பிகை மக வித்தியாலயத்தில் கல்வி கற்ற பின்னர் புங்குடுதீவு கிழக்குப்  பகுதிகளில்   உள்ள பல ஆலயங்களில் தந்தையுடன் இணைந்து கிரியைகளை மேற்கொண்ட பின்னர் சுவிசுக்கு இடம்  பெயர்ந்தார் சுவிசில் உள்ள ஓல்டன் மாநகரில் சில சைவ அடியார்களை அழைத்து இங்கே  ஒரு ஆலயத்தினை அமைப்பதகான முயற்ற்சிகளில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.இந்த வகையில் மனோன்மணி அம்பாள் என்னும் பெயரில் இந்த ஆலயம் உறுவாக்க்க பாடு பட்ட  இந்த சைவகுரு இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு பெரும் பாட்டார்.அனமியில் புதிய ஆலயத்தை அமைக்கும் பணியில் ஈடுபடிருந்தார் சொந்த காணியை வங்கி அதில ஒரு அழகான ஆலயத்தை காடும் எண்ணத்தில் மக்களிடம்  கணிசமான நிதியை சேர்த்து வைத்து கட்டும் பணிகளில் ஈடுபட்டு  வருகிறார் சுவிசில் உள்ள எராளமான இந்து சமயத்தவரின் கிரியைகளை திறம்பட  நடத்தி முடித்தவர் .ஐவரும்   ஏராளமான தாயகத்துகான   உதவிகளையும் வழங்கி சுவிச்ல் தமிழரின் சேவையையும்  செய்து வந்துள்ளார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்ப காலம் தொட்டு போசகராக இருந்தும் நிறைய பணிகளை செய்துள்ளார் 

நாகரத்தினம் கணேசரத்தினம் , சாந்தரதினம் சகோதரர்கள்

நாகரத்தினம்  கணேசரத்தினம் ,  சாந்தரதினம்        சகோதரர்கள்

----------------------------------------------------------------------------------
புங்குடுதீவு   ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நாகரத்தினம் கோணேஸ்வரி தம்பதியின் புதல்வர்களான கணேசரத்தினம் சந்தரத்தினம் சகோதரர்கள் சுவிசிலே சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள் .புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர்கள் தமது நிலைமைப் பருவத்திலேயே நெடுங்கேணியில் வர்த்தக நிறுவனங்களை நிறுவி உயர்ந்த நிலையில் வணிகம் செய்து வந்தார்கள்.சுவிசிலும் இவர்கள் இரண்டு பிரபலமான வர்த்தக நிறுவனங்களை அமைத்துளார்கள். சுவிஸ் ஜூரிச் நகரிலே என் எஸ் யுவல்லேரி யும் பெர்ணிலேஎன் ஆர் ஜுவல்லரி அண்ட் டெக்ஸ்தைலையும் தம்மகத்தே கொண்டுள்ள இவர்கள் சுவிசில் நடைபெறும் பல நல்ல சம்மோக தொண்டுகளுக்கும் உதவி வருகிறார்கள் .