வெள்ளி, 30 செப்டம்பர், 2011

நாகரத்தினம் கணேசரத்தினம் , சாந்தரதினம் சகோதரர்கள்

நாகரத்தினம்  கணேசரத்தினம் ,  சாந்தரதினம்        சகோதரர்கள்

----------------------------------------------------------------------------------
புங்குடுதீவு   ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நாகரத்தினம் கோணேஸ்வரி தம்பதியின் புதல்வர்களான கணேசரத்தினம் சந்தரத்தினம் சகோதரர்கள் சுவிசிலே சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள் .புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர்கள் தமது நிலைமைப் பருவத்திலேயே நெடுங்கேணியில் வர்த்தக நிறுவனங்களை நிறுவி உயர்ந்த நிலையில் வணிகம் செய்து வந்தார்கள்.சுவிசிலும் இவர்கள் இரண்டு பிரபலமான வர்த்தக நிறுவனங்களை அமைத்துளார்கள். சுவிஸ் ஜூரிச் நகரிலே என் எஸ் யுவல்லேரி யும் பெர்ணிலேஎன் ஆர் ஜுவல்லரி அண்ட் டெக்ஸ்தைலையும் தம்மகத்தே கொண்டுள்ள இவர்கள் சுவிசில் நடைபெறும் பல நல்ல சம்மோக தொண்டுகளுக்கும் உதவி வருகிறார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக