வெள்ளி, 30 செப்டம்பர், 2011

சுந்தரேஸ்வரக் குருக்கள்

கனேசராசக்  குருக்கள்   சுந்தரேஸ்வரக் குருக்கள் 
-------------------------------------------------------------------
புங்குடுதீவு எட்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகக்  கொண்ட இந்த இந்து மதகுருவானவர் மடத்துவெளி கமலாம்பிகை மக வித்தியாலயத்தில் கல்வி கற்ற பின்னர் புங்குடுதீவு கிழக்குப்  பகுதிகளில்   உள்ள பல ஆலயங்களில் தந்தையுடன் இணைந்து கிரியைகளை மேற்கொண்ட பின்னர் சுவிசுக்கு இடம்  பெயர்ந்தார் சுவிசில் உள்ள ஓல்டன் மாநகரில் சில சைவ அடியார்களை அழைத்து இங்கே  ஒரு ஆலயத்தினை அமைப்பதகான முயற்ற்சிகளில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.இந்த வகையில் மனோன்மணி அம்பாள் என்னும் பெயரில் இந்த ஆலயம் உறுவாக்க்க பாடு பட்ட  இந்த சைவகுரு இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு பெரும் பாட்டார்.அனமியில் புதிய ஆலயத்தை அமைக்கும் பணியில் ஈடுபடிருந்தார் சொந்த காணியை வங்கி அதில ஒரு அழகான ஆலயத்தை காடும் எண்ணத்தில் மக்களிடம்  கணிசமான நிதியை சேர்த்து வைத்து கட்டும் பணிகளில் ஈடுபட்டு  வருகிறார் சுவிசில் உள்ள எராளமான இந்து சமயத்தவரின் கிரியைகளை திறம்பட  நடத்தி முடித்தவர் .ஐவரும்   ஏராளமான தாயகத்துகான   உதவிகளையும் வழங்கி சுவிச்ல் தமிழரின் சேவையையும்  செய்து வந்துள்ளார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்ப காலம் தொட்டு போசகராக இருந்தும் நிறைய பணிகளை செய்துள்ளார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக