செவ்வாய், 5 ஜூன், 2012


  • Soma Satchithanandan and 5 others like this.
    • Suresh Selvaratnam 
      புங்குடுதீவு மான்மியம் தொன்மையை இழந்த மான்மியமாக வெளிவந்துள்ளது !
      அ)வரலாற்றில் அரிச் சுவடாக பதிவு செய்யப்பட வேண்டிய பெரியோர்கள்
      பத்தோடு பதினொன்றாக சேர்க்கப் பட்டிருகிறார்கள் ,!!!! ?
      ஆ )தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை எங்கே ?அவர்களின்
      வழிபாட்டுத்தலம்கள் மறைக்கப்பட்டது எதற்காக ?
      இ)படித்த மேதைகளுக்கு ஒருவரியும் புலத்தில் உள்ள புற்றீசல்களுக்கு
      பல பந்திகளில் கட்டுரையா?
      ஈ )பாரிஸ் ,சுவிஸ் நாடுகளில் மக்கள் புறக்கணித்த காரணம்என்ன ?
      உ )மடத்துவெளி மக்களின் மிகப் பெரிய வெற்றி என மார்தட்டிய பின்னணி ..?
      ஊ )இது முழுக்க 8,7, ம் வட்டாரமக்களின் தொகுப்பேயன்றி புன்குடுதீவினுடயது அல்ல .!
      எ)இது ஒட்டுமொத்த புங்குடுதீவு மக்களால் மறுபரிசீலினை செய்யாவிடில்
      ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. ¨(மண்ணை நேசிக்கும் உங்களில் ஒருவன் )
      Gefällt mir ·
      about an hour ago ·  ·  1
    • Suresh Selvaratnam முகவரி இல்லாதவர்கள் தான் விளம்பரம் தேடுவார்கள் .
      பத்தாம் பசலிகள் பலரை பாத்தவன் நான்
      இந்த கிலுகிலுப்பைகளுக்கு வேறுயாரையும் பாருங்க !
      about an hour ago ·  ·  1
Suresh Selvaratnam 
ஒருநாள் வாழ்வதே மேலானது.
* அஞ்ச வேண்டாத விஷயங்களுக்கு அஞ்சுபவனும், அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பவனும் தீய பாதையில் செல்பவர்களே.
* நல்ல மனமே சிறந்த வழிகாட்டி. பெற்றோரோ, வேறு எந்த உறவினரோ நமக்கு உதவப் போவதில்லை.
* தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.
* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகிவிட முடியாது. தலை நரைத்திருப்பதால் மட்டுமே ஒருவன் முதன்மையானவனாகி விடமுடியாது.
Saturday at 4:40pm ·  ·  2

புங்குடுதீவு மான்மியம் தொன்மையை இழந்த மான்மியமாக வெளிவந்துள்ளது !
அ)வரலாற்றில் அரிச் சுவடாக பதிவு செய்யப்பட வேண்டிய பெரியோர்கள்
பத்தோடு பதினொன்றாக சேர்க்கப் பட்டிருகிறார்கள் ,!!!! ?
ஆ )தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை எங்கே ?அவர்களின்
வழிபாட்டுத்தலம்கள் மறைக்கப்பட்டது எதற்காக ?
இ)படித்த மேதைகளுக்கு ஒருவரியும் புலத்தில் உள்ள புற்றீசல்களுக்கு
பல பந்திகளில் கட்டுரையா?
ஈ )பாரிஸ் ,சுவிஸ் நாடுகளில் மக்கள் புறக்கணித்த காரணம்என்ன ?
உ )மடத்துவெளி மக்களின் மிகப் பெரிய வெற்றி என மார்தட்டிய பின்னணி ..?
ஊ )இது முழுக்க 8,7, ம் வட்டாரமக்களின் தொகுப்பேயன்றி புன்குடுதீவினுடயது அல்ல .!
எ)இது ஒட்டுமொத்த புங்குடுதீவு மக்களால் மறுபரிசீலினை செய்யாவிடில்
ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. ¨(மண்ணை நேசிக்கும் உங்களில் ஒருவன் )
Jegan Vaira u know suresh anna in canada anyone can anything they want the people think madathuvely is pungudutivu downtown who ever incharge wrote book he must need qualifiction first i think its not a flea marke
my Shiva Nishanthy selvam adaikalanathan m.p unkalidam verum 30 perukkuththaan(person)ennai ticket cancel panni inku varavalaiththeerkalaa?enruvisanappattaaraame?
Suresh Selvaratnam 
சீற வேண்டிய நேரத்தில் சீறு.

ஒரு கிராமத்தில் ஒர் நாகபாம்பு இருந்தது. அந்த பாம்பு கொடுமையான நாகபாம்பு. வழியிலே யாரையும் செல்லவிடாது. அங்கு சென்ற பலரை தீண்டி கொண்றது. கிராமத்தினர் அந்த வழியை உபயோகிக்கவே அஞ்சினர். ஒரு நாள் அந்த வழியாக ஒரு குருவந்தார். அந்த வழியை அவர் கடக்க முற்பட்ட போது எல்லோரும் அவரை தடுத்தார்கள் ஆனாலும் அவர் போனார்.

அவரை தீண்ட அந்த நாகம் வந்தது. ஆனால் அவர் தன்மை நாகபாம்பையே அமைதியடைய செய்தது. அந்த நாகபாம்பிடம் குரு "ஏன் நாசம் செய்கிறாய். கொலையாளி ஆகி என்ன அடையப்போறாய். அதில் என்ன பயன்.." என கூறி அதற்கு தியானம் கற்றும் கொடுத்தார். அன்றில் இருந்து அந்த நாகம் தியானம் செய்ய தொடங்கியது..!

யாரையும் அதற்கு தீண்ட பிரியம் இல்லையென அறிந்த கிராம மக்கள் தைரியம் பெற்று அந்த நாகபாம்பை கல்லெறிவதும் குச்சி கொண்டு அடிப்பதுமாக துன்புறுத்தினார்கள். அது துன்பம் தாங்க முடியாது புற்றில் உணவின்றி ஒளிந்து இருந்தும் அதை கொடுமைப் படுத்தினார்கள்.
ஒரு வருடத்துக்கு பின் அந்த குரு அந்த பக்கமாக வந்தார். பரவசத்தோடு அவர்பாதத்தில் வந்து பணிந்து நின்றது. அதன் உடலில் தழும்புகளை கண்ட குருக்கு எல்லாம் புரிந்து.. "உனக்கு என்ன நடந்தது என்றார்..?" அது யார்மீதும் குற்றம் சுத்தாத தன்மை அடைந்ததால் "நான் சாப்பிடாமல் பலவீனமாகி விட்டேன்" என்றது.. "அது மட்டுமல்ல உடலில் என்ன தழும்பு.." என கேட்டார்.. உள்ளூரில் இருப்பவர்கள் என்னை அடித்து சந்தோசம் அடைகிறார்கள் என்றது.

"உன்னை யாரையும் தீண்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன் சீறவேண்டாம் என்று சொல்லவே இல்லையே..! சீறாமல் இருப்பதுதான் ஆன்மீகம் என்றல்ல.., நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டாய்.. நீ சீற வேண்டிய நேரத்தில் சீறாவிட்டால் உன்னை பாம்பு என்பதையே மறந்து விடுவார்கள்.." என கூறி அன்போடு தடவி விட்டு போனார் குரு.

(ஆம்..! நாமும் இந்த உலகில் சிலசமயம் சீறவேண்டிதான் உள்ளது. ஆனால் அதில் விருப்பு வெறுப்பற்ற தன்மையில் சீறவேண்டும் இல்லவிட்டால் நாம் மனிதர் என்பதையே மறந்து விடுவார்கள். அதற்காக எரிந்து விழுங்கள் என்று சொல்லவில்லை. உங்கள் வழியில் எருமை மாடு குறுக்கே படுத்திருந்தால் விரட்ட சத்தமிடதான் வேண்டும். ஆனால் அந்த சத்தத்தை மகிழ்ச்சியாக செய்யலாமே

புதன், 30 மே, 2012





    • Thurai Ravi Good goooo
    • Satheeskumar K-nathan Mukkiya ariviththal. Canada pungudutheevu palaiya maanavarkal sanga thalaivar udpada moonru Mukkiya pathavi vakiththa naparkal pathavi neekkam seiyapaddullarkazhal enpathanai makkalukku therivu paduthukinren. Iethu en sevikku eddiya unmaiyana thakaval. Nanri vanakkam sila velaikalil unmaium kasakkum.
    • Punguduthivan Punkaiuraan உன்னுடய அப்பனின் பெயரில் எப்போதாவது ஞாபகார்த்த தொகை கொடுத்தாயா? சங்கத்திற்கு எப்போதுவந்தாய்? மான்மியம் பிழையென்றால் உன்னுடய அத்தான் கருணாவின் புகைப்படம் எப்படி வந்தது?
    • Punguduthivan Punkaiuraan சங்கதில் நீ உறுப்பினர் என்பதை நிரூபிப்பாயா?
      Monday at 8:57pm ·  ·  1
    • Punguduthivan Punkaiuraan தமிழில் எழுது தமிழைக் கொல்லாதே
      Monday at 8:58pm ·  ·  1
    • Satheeskumar K-nathan Peyar iellathavan unakku, peyar ullavan naan pathil sollavendiya avasiyam kidaiyathu. Ieruppinum née solliyiruppathu unmai iennum moonru uravai viddu viddaie avark pin varumaru. Annan Mahathmanathan, Akka nitanthati (thayanithi) and Siththappa Senthinathan.
      Monday at 10:37pm ·  ·  1
    • Satheeskumar K-nathan Pothu sevai purium un padam ean varavillai? Athatkaakathaan un Machan naan vaathidukinren.
      Monday at 11:57pm ·  ·  1
    • Satheeskumar K-nathan Hello...! Hello...! What make you so quiet? Truth always hurts Machan, it's not going to be any different in your case. I tell you what " I won't rest until your picture on the NEW BOOK" other thing of course I can prove that I'm a member of the organization if you can prove that you are. Deal? Let me know.
      Yesterday at 10:05pm ·  ·  1
    • Thurai Ravi Too bad
      14 hours ago · 
    • Punguduthivan Punkaiuraan புங்குடுதீவை பற்றி உனக்கு என்ன தெரியும் நீ கரம்பன்/ ஊரை இரண்டாக்குவதில் சோதியும் நீயும் ஒண்றே
      14 hours ago · 
    • Punguduthivan Punkaiuraan சதீஸ்குமார் சங்கவளர்ச்சிக்கு நீ 16 வருட வரலாற்றில் $ 1 கொடுத்து இருந்தால் கொண்டு வந்து நிரூபி பார்ப்போம்
      14 hours ago · 
    • Punguduthivan Punkaiuraan உன்னுடைய புகைப்படத்தை போடு பார்ப்போம்
      13 hours ago ·