புதன், 13 ஜூன், 2012


    • Punguduthivan Punkaiuraan புங்குடுதீவு மக்களே மனம் திறந்து சொல்லுங்கள் புங்குடுதீவின் அடையாளம் எது மகா வித்தியாலயமா? அல்லது கணேச மகாவித்தியாலயமா? கணேசமகாவித்தியாலய பழைய மாணவர்கள் சிலர் புங்குடுதீவு மான்மியத்தில் மகாவித்தியாலயத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்து மான்மியத்தை புறக்கணிக்க வேண்டும் என்று ஊரை பிரித்து கணேசமகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் என்று ஒன்று உருவாக வேண்டும் துடிக்கின்றார்கள்
    • Punguduthivan Punkaiuraan இவர்களுக்கு மக்கள் மதியில் செல்வாக்கு இருந்தால் இரண்டு தலைவர்களும் சேர்ந்து அறிவித்த கூட்டத்திற்க்கு சமூகம் தந்து தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளலாமே?
    • Punguduthivan Punkaiuraan ஏன் வாடகைக்காரில் வீடு வீடாக சென்று ஆதரவுக்கு ஆள்பிடித்து செல்லவேண்டிய கட்டாயம் என்ன?யாருக்கு விலை போனார்கள் ?சந்திரகுமார் தலைவராக இருந்த காலத்தில் சங்கத்தின் பணம் முப்பது ஆயிரம் டொலரை கொண்டுபோய் கைமாற்றாக கொடுத்தாரே இன்றுவரை பணம் திரும்பி கிடைத்ததா?அந்த பணம் இருந்திருந்தால் சங்கத்தின் கட்டிடகடனில் ஒருபகுதி அடைபட்டு இருக்குமே?
    • Punguduthivan Punkaiuraan சோம சச்சி தலைவராக இருந்த பொழுது முப்பத்தைந்தாயிரம் டொலர்களை கொண்டு போய் அவசர வாகன ஊர்தி வாங்கியதாக சென்னார் இன்றுவரை அதன் சக்கரத்தைக்கூட யாரும் பார்த்தது இல்லை அன்பான மக்களே கண்மூடி இருக்க வேண்டாம் விழித்தெழுங்கள்
    • Punguduthivan Punkaiuraan ‎16ஆம் திகதி கூட்டம் நடாத்தினால் கேள்வி கேளுங்கள்?
    • Punguduthivan Punkaiuraan மான்மியம் பற்றிய ஆய்வு கூட்டம் என்று ஐம்பது பேரைக் கூட்டிச்சென்று மான்மியத்தை பற்றி எதுவும் பேசாமல் நிர்வாக சபைத் தெரிவு கூட்டம் வைத்ததின் பின்புலம் என்ன?யாருக்காக 50 பேர் புங்குடுதீவின் தலைவிதியை மாற்றமுடியுமா?பதில் தாருங்கள்?
    • Uthayan Soma dei enna kodumai daa nadakkuthu ??karunanithi kudumpam pola irukkuthu ??
      June 9 at 5:51am ·  · 1
    • Punguduthivan Punkaiuraan முதலிலேயே நிர்வாகசபை கூட்டம் என்று அறிவிக்காமல் வந்தவர்களுக்கு சரியான தகவல் தராததின் நோக்கம் என்ன மக்கள் முன் வந்து இக் கேள்விகளுக்கு பதில் தர ராசன் மற்றும் சந்திரகுமார் தயாரா? குமார் படிக்காத முட்டாள் அவன் தெளிவில்லாதவன் கழி மண்ணை குரங்காகவும் பிடிக்கலாம் பிள்ளையாராகவும் பிடிக்கலாம்
      June 9 at 5:54am ·  · 1
    • Punguduthivan Punkaiuraan அழகு ஆறாம் வகுப்பை தாண்டாதவன் மரியாதை கொடுத்து கதைப்பது என்பது அவன் அகராதியிலேயே இல்லை
      June 9 at 5:56am ·  · 1
    • Punguduthivan Punkaiuraan தகவல்கள் நீண்டே செல்லும் தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் சந்திப்போம் நன்றி
    • Punguduthivan Punkaiuraan இந்த தகவல்களை தாங்கள்படிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் தங்களின் சக நண்பர்களுக்கும் தொட்டு விடுங்கள் ஊர் மானம் காப்போம் உறவுகளை இணைப்போம்
    • Shanmuganathan Prabagar இது என்ன கொடுமை , நீங்க சண்டை பிடிக்க நான் எடுத்த புகைப்படமா கிடைத்தது????????????
      June 9 at 7:30am ·  · 1
    • Thambirajah Kenganathan மகா வித்தியாலயம் தான்
    • Thurai Ravi Pls stop
    • Lajiny Thiruna pungudutivu old student association thevaiya????????? eppady ootumaiyilla makkaludan!!!!!!!!!!!!!!!!!!!!!!!!. don't waste people time and money
      June 9 at 2:59pm ·  · 1
    • Punguduthivan Punkaiuraan குமார் /அழகு/வில்வமோகன்/சதானந்தன்/கண்ணன் /கிருபா/சந்திரகுமாரின் மனைவி/ஆகியோருடன் ரசன் சிவசாமி /சந்திரகுமார் ஆகிய இருவரும் தான் இயக்குனர்கள் ஊர் இரண்டு பட்டால் பரவாயில்லை தங்களுடைய காழ்ப்புணர்ச்சியை காட்டினால் போதும் என்றே இவர்கள் செயல்ப் படுகின்றார்கள் இவர்களில் ஒருவர் தலைவராக வந்தாலே ஒழிய மற்றத்தலைவர்களின் சொல்லை இவர்கள் செவிமடுப்பதில்லை
    • Punguduthivan Punkaiuraan திருவாளர் சுரேஸ் செல்வரட்ணம் அவர்களே பதில் கூறும்
      20 hours ago · 

செவ்வாய், 5 ஜூன், 2012


  • சுவிஸ் .பாரிஸ் ,லண்டன் வெற்றிகரமான "புங்குடுதீவு மான்மியம்" நூல் வெளியீடு. இன்னும் நிகழ்வுகள் தொடர்கின்றன .ஞாயிறன்று கனடா மொன்றியலில் .

    ""புங்குடுதீவு மான்மியம் "" நூல் வெளியீட்டு விழா ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து தமது சிறப்புமிகு பயணத்தை முடித்துக்கொண்டு கனேடிய பழைய மாணவர்சங்க பிரதிநிதிகள் மூவரும் கனடா திரும்பியுள்ளனர் . இங்கிலாந்து தலைநகர் லண்டனில் புங்குடுதீவு நலன்புர...See More
     ·  · See Friendship · May 26 at 3:55am · 


      • yes....true...london 70 ppl,swiss 40 ppl, france 30 ppl. altogether 140 ppl but there are 20,000 puguduthivu ppl in Europe. That means this is not a success. umai pesuvom urai valarppom! All the puguduthivu ppl must attend this meeting to talk about this book becuz who ever wrote in the book has wrote about themself.
        May 27 at 2:59am ·