திங்கள், 28 மே, 2012



  • Soma Satchithanandan and 5 others like this.
    • Suresh Selvaratnam 
      புங்குடுதீவு மான்மியம் தொன்மையை இழந்த மான்மியமாக வெளிவந்துள்ளது !
      அ)வரலாற்றில் அரிச் சுவடாக பதிவு செய்யப்பட வேண்டிய பெரியோர்கள்
      பத்தோடு பதினொன்றாக சேர்க்கப் பட்டிருகிறார்கள் ,!!!! ?
      ஆ )தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை எங்கே ?அவர்களின்
      வழிபாட்டுத்தலம்கள் மறைக்கப்பட்டது எதற்காக ?
      இ)படித்த மேதைகளுக்கு ஒருவரியும் புலத்தில் உள்ள புற்றீசல்களுக்கு
      பல பந்திகளில் கட்டுரையா?
      ஈ )பாரிஸ் ,சுவிஸ் நாடுகளில் மக்கள் புறக்கணித்த காரணம்என்ன ?
      உ )மடத்துவெளி மக்களின் மிகப் பெரிய வெற்றி என மார்தட்டிய பின்னணி ..?
      ஊ )இது முழுக்க 8,7, ம் வட்டாரமக்களின் தொகுப்பேயன்றி புன்குடுதீவினுடயது அல்ல .!
      எ)இது ஒட்டுமொத்த புங்குடுதீவு மக்களால் மறுபரிசீலினை செய்யாவிடில்
      ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. ¨(மண்ணை நேசிக்கும் உங்களில் ஒருவன் )
      Gefällt mir ·
      about an hour ago ·  ·  1
    • Suresh Selvaratnam முகவரி இல்லாதவர்கள் தான் விளம்பரம் தேடுவார்கள் .
      பத்தாம் பசலிகள் பலரை பாத்தவன் நான்
      இந்த கிலுகிலுப்பைகளுக்கு வேறுயாரையும் பாருங்க !
      about an hour ago ·  ·  1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக