வெள்ளி, 23 செப்டம்பர், 2011

எஸ் .கண்ணதாசன்

எஸ் .கண்ணதாசன் 
 புங்குடுதீவின்  12ஆம்
வட்டாரத்தை சேர்ந்த கண்ணதாசன் கணேச மக வித்தியாலயம் .மக வித்தியாலயம் என்பவற்றில் கல்வி கற்று எண்பதுகளின் மத்தியில் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்பதிலேயே அதில் சேர்ந்து பணியாற்றியவர்.சுவிஸ் லவுசான்(LAUSANNE) நகரில் வாழும் இவர் ஒன்றியத்தின் பிராந்திய பொறுப்பாளராக இருந்து வந்தார் .கண்ணதாசன் இளமை காலத்தில் இருந்தே தமிழ் மேல் ஆர்வம் கொண்டு கவிதை , விமர்சனங்களை எழுதி வருகின்றார் .தனது எழுத்துக்களில் தன எண்ணியதை சொல்ல வந்ததை ஆணித்தரமாக எழுதுவது இவரது சிறப்பம்சம்..பிறந்த ஊரில் பற்று கொண்ட இவர் சமூக சேவையிலும் ஈடுபாடு கொண்டவர் .சொந்த நாடிலும் தான் வாழுகின்ற நாட்டிலும் நிறைய சமொக்கப் பணிகளில் தன்னை ஈஎடுபடுத்தி உள்ளார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக