புதன், 5 அக்டோபர், 2011

மானா வெள்ளை ,
வல்லன் ,சந்தையடி நுணுக்கள் குறிகட்டுவான் போன்ற இடங்களில் பந்தாடினார்.மேட்குரிபிட்ட கழகங்கள் எல்லாமே சில காலங்களில் தாச்சி என்னும் கிளித்தட்டு விளையாட்டையும் விளையாடி வருவார்கள் .மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் அவ்வப்போது கிரிக்கெட்டும் விளையாடி  வந்திருகிறார்கள் , எமது ஊரில் பல சுதேச விளையாட்டுக்களும் மக்கள் விளையாடி வந்துள்ளனர் .கிட்டி அடித்தல் ,தாச்சி,மாபிள் அடித்தல் ,போன்றவைஅவை . எமது ஊரில் நிறைய குளங்கள் ,கடற்கரைகள் இருப்பதால் பெரும்பாலான மக்கள்  நீச்சலில் நல்ல அனுபவம் பெற்றுள்ளனர் . இனி தனிப்பட்ட ரீதியில் நிறைய வீரர்கள் எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளனர் . முக்கியமாக சி.தனபாலசுந்தரம்(ஒட்ட்டம் -வடமாகான  முதல் இடம்--அகில இலங்கை இரண்டாம் இடம் ),சதானந்தன் (குண்டெறிதல் .வடமாகாண முதலாம் இடம் ),இன்னும் வி.லோகநாதன் (சிவா)-குண்டு, கனகராசன் .புங்குட்தீவு 2(ஓட்டம் )   கைலைவாசன் (மரதன்)என்போரும்  இடம் பிடிகிர்ரர்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக