ஞாயிறு, 17 ஜூன், 2012


இரண்டு கூட்டங்களும் நடக்குமா என்று ஒரு நண்பர் கேட்டுள்ளார்
ஆம் நண்பரே கட்டாயம் நடக்கும் காரணம் ஊர் மானத்திலும் விட
அவர்களின் தன்மானத்தில் தான் அதிக கவனம் செலுத்துகின்றார்கள்
கணேச மகாவித்தியாலய பழைய மாணவர்கள் கட்டாயம் 16ஆம் திகதி நடாத்தி முடிப்பார்கள் காரணம் இல்லாமல் இல்லை

எப்படியாவது சங்கத்தை தம் வசப்படுத்தி இவர்களின் முகத்தில் கரி பூசுவதே அவர்களின் வெறி நிச்சியம் இருந்து பாருங்கள் சோம சச்சி ஒலிவாங்கியை பிடிப்பார் அவருக்கு 3000டொலர் பிரச்சனை மறைந்தால் சரி /இரண்டாமவர் 2010 பொருளார் இவருக்கும் அதே தான்/ரசன் சிவசாமி இவருக்கு என்ன நடந்தாலும் துரை ரவி குற்றவாளியாக அறிவித்தால் போதும் சந்திரகுமார் ஆப்பிழுத்த குரங்காக நிற்கின்றார் /அயலூர் அச்சகம் சங்கம் தனக்கு

ஆதரவானவர்கள் பக்கம் போய் கண்ணீர் அஞ்சலி பிரசுரம் தனது அச்சகத்திற்கு வந்தால் சரி/ஆசிரியை ஒருவர் தனது சுயசரிதையை இன்னுமோர் மான்மியத்தில் ஆறு பக்கதில் போடுபவர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு தனது ஆதரவை வழங்குவார்/வில்லங்கம் குமார் என்ன நடக்கின்றது என்று தெரியாமலே அலைவார்/மன் மோகன்கள் இருவருக்கும் கட்டாயம் ஒரு அமைப்பு இப்போது தேவை
ஒருமோகன் வகித்த பதவியை மற்ற மோகன் சூழ்ச்சி செய்து தட்டிப் பறித்துவிட்டார் என்று கடந்த காலங்களில் சிவ சிவா என்று தலையில் அடித்து திரிந்தது பழையகதை/இவர்களில் பலர் வாடகைக்கார் ஓட்டினர்கள் ஆகையால் அதிகாலையில் கணேச மகவித்தியாலய 1930ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் பலர்{உயிரோடு இருந்தால்} படுக்கையில் தட்டி எழுப்பி அழைத்து வரப்படுவர்
தெரியாமல் தான் கேட்கின்றேன் கணேச மகாவித்தியாலய வங்கி கணக்கில் நான்குமில்லியம் இலங்கை ரூபா உள்ளது என்றால்
அதை ஏன் மேற்ப்படிப்பு படிக்கும் நமது ஊர் மாணவர்களுக்கான செலவை ஏற்கலாமே பணத்தை வைத்து புகழ்பாடினால் போதுமா?
உதவி செய்து படிப்பிக்கலாமே அதுதானே கற்றவன் செய்யும் வேலை
அம்மூரில் சில அன்றையபணக்காரர்கள் இப்படித்தான் காசை வைத்துருப்பார்கள் உதவி /மற்றும் சேவைகள் செய்யமாட்டார்கள்
ஆனால் முதல் மரியாதையை எதிர்பார்ப்பார்கள் அப்படித்தான் இருக்கின்றது இவர்களின் கூத்தும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக