ஞாயிறு, 17 ஜூன், 2012


யார் இந்த வில்லங்கம் குமாரின் ஒரு கண்ணேட்டம்
புங்குடுதீவு ஆலடிசந்தியடியை சேர்ந்தவர் கணேசமகாவித்தியாலய பழைய மாணவர் கண்ணன்

அவர்களின் சிறியதாயாரின் மகன் நாட்டு நிலமை காரணமாக சுவீஸ் நாட்டிற்கு இடம் பெயர்தவர் அங்கு பசல் நகரில் அடைக்கலம் ஆனார் வேலை வெட்டிக்கு போகமல் நண்பரின் அறையில் தங்கி காலத்தை ஓட்டினார் இயல்பாகவே முற்கோபியான இவர் மதுவுக்கு அடிமை காலையில் ஒரு ரவுண்டு போடாவிட்டால் கை கால் ஓடாது இவருக்கு
காசுக்காக வேண்டி எதையும் செய்ய துணிந்தவர் பல குற்றசெயல்களில் ஈடுபாடு காட்டினார் காவல்துறையின் தீவிரகண்காணிப்பில் இருந்த இவரை அறை நண்பர் அடித்து துரத்திவிட்டார் அறையை விட்டுவெளியேறிய இவர் புகையிரத நிலயங்களில் உள்ள நிலக்கீழ் நடைபாதையில் தங்கி அடிதடிகளில் அதிக கவன்ம் செலுத்தினார் அப்போதுதான் பசல் நகரின் காவல் துறை இவரை நாடுகடத்த முற்ப்பட்டது அங்கிருந்து சகோதரர் கண்ணனின் உதவியுடன் கனடாவிற்கு தப்பியோடி வந்தார் இன்றும் இவரை பசல் நகர காவல் துறை இவரைத் தேடிக்கொண்டிருக்கின்றது

இவரைப்பற்றி இவருடைய நண்பர்கள் இப்படிசொன்னார்கள்

1 சதானந்தன் கூறுகின்றார் பெடியன் நல்லவன் ஆனால்
சொல்வழி கேட்கமாட்டான்

2 சந்திரகுமார் சொல்கின்றார் நாங்கள் எதைசொன்னாலும் கேட்கமாட்டான் தான் நினைத்ததை தான் செய்வான் இவனுக்கு ஆதரவு வழங்கபோய் எங்களுடைய மானத்தை போக்கியதுதான் மிச்சம் என்று

3ஒரு ஆசிரியர் இப்படி சொன்னார் தம்பி ஆசிரியர் என்று கூட என்னைப் பார்க்காமல் பேசிப்போட்டான்
தன்னை கட்டுப்படுத்தகூடாது தான் சொல்வதை செய்ய
சொல்கின்றான் எல்லாம் என்ர தலைவிதி என் அடித்துக்கொண்டார்

4சோம சச்சி இப்படி புலம்பினார் இவனுக்கு ஒன்றும் விழங்காது தம்பி ஆனால் எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன் அதனாலதான் இவன்கூட திரிகின்றேன்
என்ன நடக்குது பார்ப்பம் என்றார்

5 அழகு அவர்கள் இப்படி விவரிக்கின்றார் இவன் லூசன் தான் ஆனால் இவனை வைத்துதான் இப்படி செய்யலாம் மற்றவர்கள் செய்ய பயப்பிட்டவேலையை
இவன் சர்வ சாதாரணமாக செய்வான் அதுதான் நமக்கு காரியம் நடந்தால் சரி தானே

இவருடைய மன நிலையை பாருங்கள் இவரின் தாத்தாவின் பட்டப்பெயர் வில்லங்கம் அதையே ஈமெயில் விலாசமாக மாற்றி {லங்கம் வில்}@ என
வைத்துள்ளார் யாவருக்கும் வில்லங்கம் விளைவிப்பதே இவரின் நல்லெண்ணம்

கண்ணன் இப்படி சொல்கின்றார் தம்பி சொல்லு கேட்க மாட்டான் இப்படி இறங்கி விட்டான் இனி என்ன செய்வது அவன் இதில் தோற்றால் குடும்பமானம் போய் விடும் எப்படியாவது அவனை வெல்ல வைக்க வேண்டும் ஆகையால் தான் ஊரைப் பகைக்க வேண்டியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக