ஞாயிறு, 2 அக்டோபர், 2011

கணபதிபிள்ளை புண்ணிய மூர்த்தி

அமரர் கணபதிபிள்ளை புண்ணிய மூர்த்தி 

கொழும்பு மாநகரில் பிரபலமான பொலிஸ்
அதிகாரி புண்ணிய மூர்த்தி மோட்டார் சைக்கிள் விபத்தில் காலமானார் என்ற செய்தி புங்குட்தீவை மட்டும் அல்ல அகில இலங்கையையுமே உலுப்பி எடுத்தது எழுபதுகளில் ஒரு நாளில்.புங்குட்தீவு எட்டம் வட்டாரத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி கமலாம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்ற பின்னர் உயர்கல்வியை மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்து தொழில் கல்வியை காவல் துறை பாடசாலையிலும் கற்று சாதாரண காவல்துறை  உத்தியோக்கதரானர் .சில ஆண்டுகளிலேயே இவரது தொழில் திறமை வல்லமை ஆளுமை வீர சாகசங்கள  உயர் பதவிக்கு அழைத்துச் சென்றது .அந்த வகையில் காவல்துறை பொறுப்பதிகாரியாக கணபதிபிள்ளை புண்ணிய மூர்த்தி பதவி உயர்ந்தார்.இவரது சொந்த மைத்துனி விக்க்னேஸ்வரியை நிச்சயம் செய்ய எண்ணி இருந்த வேளையில் ஒரு இரவு தொடங்கும் வேளையில் இவர் ஒட்டி சென்ற மோட்டர் சைக்கிள்  (ஈ ரூந்துமோட்டார்  ) வெள்ளவத்தை பகுதியில்

கட்டுப்பட்டஈழந்து ஒரு தந்திகம்ப்பதுடன் மோதுண்ட பொது இவர் ஸ்தலத்திலேயே காலமானார் .இவரது நிச்சயிக்கப்பட்ட மத்துநியானவர் இவரது சகோதரன் லட்சுமணனை மனது தற்போது ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார் .புங்குடுதீவு மடத்துவெளி மண்ணுக்கு கிடைத்த அற்புதமான காவல்துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் புண்ணியமூர்த்தி இப்போது எம்மிடம் இல்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக